இது ஒரு சுவாரசியமான விஷயம். ஜன்மஸ்தான் மஹந்த்களுக்கும் பாபர்மசூதி கண்காளிப்பாளருக்கும் இடையே நடந்த மோதலின்,போட்டியின் நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டத்திலும், பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போது எல்லா ஆவணங்களும் அங்கு ஒப்படைக்கப்பட்டன. இதில் முதல் ஆவணம் 1858ம்ஆண்டு நவம்பர் 28ந் தேதியிட்ட அறிக்கை. இது அவாத் தாணேதார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை FIR. அவர் கூறுகிறார்..25 சீக்கியர்கள், நிஹாங் சீக்கியர், பாபர்மசூதியுள் புகுந்து ஹோமம் பூசை முதலியன செய்கின்றனர்.

கரிக்கட்டை,கோய்லாகரி இவற்றால் அவர்கள் ‘ராம் ராம் ‘ என்று மசூதியின் எல்லா சுவர்களிலும் எழுதியுள்ளார்கள். மேலும் அவர் கூறுகிறார், மசூதியின்வெளியே ஆனால் அந்த சுற்றிடத்திலேயே ராமர்பிறப்பிடம் (ராமஜன்மபூமி) இருப்பதாகவும் இந்துக்கள் தொடர்ந்து நீண்டகாலமாக அங்கு வணங்கிவருவதாகவும், ஆனால் இப்போது அவர்கள் மசூதிக்குள்ளும் வந்து அங்கும் வணங்குவதாகவும் கூறுகிறார்.

அலகாபாத்  உயர்நீதிமன்றம் மீண்டும் இந்த அறிக்கையை ஒரு முக்கியமான ஆவணமாகக்கருதுகிறது, ஏனெனில் அந்தக்காகிதம் இன்றும் இருக்கிறதல்லவா? தாணேதார் (போலீஸ்அதிகாரி) தாக்கல் செய்த வழக்கு(புகார்மனு)அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே அலகாபாத் உயர்நீதி மன்றம் கூறியது, இது ஒரு முக்கியமான ஆவணம், ஏனெனில் அயோத்தியிருந்து வெளிப்படும் முதல் தனிப்பட்ட குரலாக இது இருப்பதால். இந்தக்குரல் இந்துக்கள் அந்த சுற்றிடத்திற்குள் மசூதிக்குள்ளேயே வந்திருப்பதாகவும், எதுவாயினும், மசூதிக்கு வெளியே சுற்றிடத்தில் வந்திருப்பதாகவும் அறிவிக்கிறது. இது ஒருகாலத்தில் இந்துக்கள் சரளமாக பாப்ரிமசூதிக்குள் வந்துபோயிருப்பதைத் தெரிவிக்கிறது. அதன்பின் தாணேதார் சில வாரங்களுக்குப்பிறகு பாப்ரிமசூதியிலிருந்து சீக்கியர்களை வெளியேற்றுகிறார் நான் இப்போது வேறுசில முக்கியமான வழக்குகள்பற்றி கூறுகிறேன். 1860ம்ஆண்டு பாபர் மசூதி மேற்பார்வையாளர் ஒருவர் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கிறார். அந்த மனுவில் பாபர் மசூதிக்குள் ஒரு “சாபுத்ரா” உள்ளது. அதை இடித்துத்தள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அப்போது ஆங்கிலேய அதிகாரிகளிடம் கட்டிடம் கட்டுவதற்கும் இடிப்பதற்கும் அனுமதி பெற வேண்டி இருந்தது. எப்போதெல்லாம் மௌல்வி நமாஸுக்கும் ஆஸானுக்கும் அழைப்பு விடுக்கிறாரோ, அப்போதெல்லாம் சங்கு ஊதப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். இதனால் பதட்ட நிலவரம் காணப்படுகிறது . இடதுசாரி வரலாற்று வல்லுனர்கள் கூறுவர் .. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்து முஸ்லிம் பதட்டநிலை, அரசாங்கத்தின் பிளவு செய்து ஆளும் நோக்கத்தின் அடிப்படையிலேயே ஏற்பட்ட ஒன்று என்று. ஆனால் அயோத்தியில்  உண்மையில் பலதரப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே காண்கிறோம். பாபர்மசூதியில் மேற்பார்வையாளருக்கும் மஹந்த்களுக்கும் இடையே ஆன மோதலே  ஆகும். எனவே அவர்  கூற்றின்படி அவர்கள் அந்த இடத்தை மீட்கொள்வதில் மிக்க   ஆர்வம் காட்டியதாகத்தெரிகிறது. இது ஒரு மாதிரியான வழி அந்த குரல் கொடுக்க. வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் அவர்கள் ஆஸான் தொடங்கும்போது சங்கு ஊதத்தொடங்கினர். இது ஒன்றே செய்யமுடிந்தது. 1866ல்  மீண்டும் ஒரு புகார் எழுப்பப்பட்டது. அதில் பாபர் மசூதி மேற்பார்வையாளர் கூறுகிறார்.. மஹந்த்கள் வளாகத்தின் உள்ளே ஒரு “கோத்ரி” சட்டத்திற்குப்புறம்பாக கட்டியுள்ளனர். இந்த கோத்ரியின் நோக்கம் என்ன? அவர்கள் இதனுள்ளே சிலைகளை வைத்து வணங்கும் நோக்குடன். ஆங்கிலேய அதிகாரிகளின் தலையீட்டை வரும்பும் அவர் கூறுகிறார்.. நாங்கள் இவ்வளவு காலம் உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே இங்கு இருக்கமுடிகிறது ஏனெனில் ஜன்மஸ்தான் பூசாரிகள் எங்களை துன்புறுத்துகிறார்கள்.

பிறகு 1877ம்ஆண்டு பாபர்மசூதி மேற்பார்வையாளர் மீண்டும் ஒரு புகார் எழுப்புகிறார். இம்முறை அவர் சொல்கிறார்.. 5ஆண்டுகளுக்குமுன் ஒரு புகார்மனு அளித்தோம். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.என்ன காரணம்? இப்போது அவர்கள் சரண்பாதுகா சட்டவிரோதமாக காலடிகள் வைத்துள்ளார்கள். அதை அகற்றுங்கள் என்று. மேலும் நீங்கள் ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியும். ஏனென்றால் நீங்கள் அழைப்பாணை summons கொடுக்க வருவதற்கு முன்பே அந்த ஜன்மஸ்தான் மஹந்த்கள் தலைமறைவாகிவிடுகிறார்கள். 5ஆண்டு காலமாக உங்களால் இந்த ஆணையைக் கொடுக்க முடியவில்லை. ஆலய வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது வளாகத்தின் உள்ளே ஒரு ‘சூல்ஹா’வும் அமைத்துள்ளார்கள். முதலில் சிறியாக இருந்தது, இப்போது ஒரு பெரிய சூல்ஹா அமைத்துள்ளனர். எனவே, சபுத்ரா, கோத்ரி, சூல்ஹா இவற்றின் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இடையறாது மோதல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தது தெரியவருகிறது. இந்துக்கள் சமூகம் அவ்விடத்தின் உரிமையை எக்காரணத்திற்காகவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்பதும் அதை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்தனர் என்பதும் தெரியவருகிறத. இவை சாதாரணமாக  மின்னணு ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ நமக்குத்தெரிய வருவதில்லை. வெளிவரும் ஆதாரம் எல்லாம் ஒரு கட்சிக்கு சாதகமாகவே இருந்ததால்  சிலவேளை நமக்குத்தோன்றும்.. எப்படி மற்றகட்சிக்கு சாதகமாக ஒன்றும் வெளிவருவதில்லை என்று. ஏனென்றால் அது அப்படித்தான். 1877ம் ஆணடில் பைஸாபாத் துணை கமிஷணர் நீதிமன்றத்தில் சொல்கிறார்.. நான் ஒரு தனிவழி வளாகத்தில் கட்டியுள்ளேன், ஏனெனில், ராமநவமி உற்சவத்தின்போது ஏராளமான யாத்ரீகர்கள் வருவதால், அவர்கள் வருகையை சமாளிக்க தனி வழி தேவைப்படுகிறது என்று. இதிலிருந்து என்னதெரிகிறது. இந்துக்கள் சும்மா இல்லாமல் துணிந்து வளாகத்தினுள் நுழைந்து வலம் வந்து வணங்கவும் செய்தனர் என்பது தெளிவாகிறது. இதற்கு அடுத்த புகார் ஒரு சுவையான விஷயம். இது 1882ம் ஆண்டு பாபர்மசூதி மேற்பார்வையாளர் ஆங்கிலேய அதிகாரியிடம் அளித்தது. அதில் என்ன கூறுகிறார் எனில், ராமநவமி உற்சவத்தின்போது நாங்கள் கடைகள் வளாகத்தில் அமைத்து பிரசாதம், பூக்கள் முதலியன வியாபாரம் செய்ய அனுமதி வழங்குவோம். வழக்கமாக அந்த வியாபாரத்தை மஹந்த்களும் பாபர்மசூதி மேற்பார்வையாளரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்வோம். ஆனால் இம்முறை பங்குவிகிதத்தை மாற்றிவிட்டனர். மீண்டும் பழைய பங்கு விகிதப்படி மாற்றித் தாருங்கள் என்று. பைஜாபாத் நீதிமன்றம் கூறியது..பங்கு விகிதாதாரத்தை மாற்ற இயலாது, ஏனெனில் அந்த வளாகம் முழுவதும் உங்களுடையது அல்ல என்றும், உங்கள்வசம் இல்லை என்றும் கூறியுள்ளீர்கள். மேலும் ராமநவமி உற்சவத்தின்போது நமாஸ் தொழுகை இல்லாமல் போகும் என்றும் கூறியுள்ளீர்கள். ஆகவே.

1855ம் ஆண்டு ஜன்மபூமி மஹந்த் ஒருவர் ஆங்கிலேய அதிகாரிக்கு எழுதுகிறார்.. என்வசம் உள்ள ‘ராம் ‘சாபுத்ரா’21அடிக்கு 17அடி சதுரத்தில் உள்ளது, அதன்மேல் கூரைஒன்றும் இல்லை, திறந்தவெளியில் உள்ளது. கோடையிலும், மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நானும் எனது சகமஹந்த்களும் பெருத்த சிரமத்திற்கு உட்படுகிறோம். ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. எங்கள்வசம் உள்ள இந்த இடத்தில் ஒரு கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும்.. இந்த விண்ணப்பத்தை ஆங்கிலேய நீதித்துறையில் மூன்று கட்டத்தில் விசாரித்தது. அவர்கள் யாவரும் மஹந்த்கள் கோரிக்கை மிகவம் வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். ஆனாலும் இந்த இடத்தில் ஒரு கட்டிடமும் அனுமதிக்க முடியாது ஏனெனில் இது ஒரு நாஸூக்கான உணர்ச்சிவயப்படும் பிரச்னை. இதுவரை உள்ள நிலையைமாற்ற இயலாது. நாங்கள் இந்துக்களுக்கு 350 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காயத்தை அறிவோம்,எனினும் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது.

1885ம்ஆண்டு அமீன் கமிஷன் நிறுவப்பட்டது. இந்த கமிஷன் ‘சீதா ரஸோயி’, ‘சாபுத்ரா’, ‘ஜன்மஸ்தான்’, ‘சூல்ஹா’ எல்லாமே பாபர்மசூதி வளாகத்தின் சுற்றுப்புற சுவரிலேயே இருப்பதாகக் காண்பித்தது.அந்தச்சுவரின் வெளியே ஒரு ஆழமான தாழ்வுப்பகுதி சுவரின் சுற்றிலும் காணப்பட்டது. அது இவ்வளவு நூற்றாண்டுகாலமாக இந்துக்கள் வலம்வந்த அடிச்சுவடுகளே ஆகும். எனவே அந்த இடம் முழுவதும் ஒரு புனிதமான ஸ்தலம் இந்துக்களுக்கு.

Leave a Reply

You may also like

உங்களுக்குத் தெரியுமா கடற்பகுதி வரலாறு சுவிசேஷ அச்சுறுத்தல் புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

ஏறக்குறைய அனைத்து ஆபிரிக்க நாடுகளின் எல்லைகளும் ஆப்பிரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது பங்கேற்பு இல்லாமல் ஐரோப்பியர்களால் தீர்மானிக்கப்பட்டது

post-image

Translation credits: Priya Darshini C N

ஆப்பிரிக்காவையும் மத்திய கிழக்கையும் கொஞ்சம் பார்ப்போம். கி.பி 1500 இல் ஆப்பிரிக்காவைப் பார்த்தால், சில சாம்ராஜ்யங்கள் இருந்தன, ஆனால்  மிகக் குறைவான அரசியல் எல்லைகள் மட்டுமே தற்போதைய எல்லைகளுடன் பொருந்துகின்றன. ஒரு சிறிய கானா அல்லது ஒன்று அல்லது இரண்டு நாடுகள் மட்டுமே பொருந்துகின்றன. ஆப்பிரிக்காவின் மீதமுள்ள வரைபடம் மாறிவிட்டது. அது எவ்வாறு பெர்லின் மாநாட்டைப் பற்றி உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? 1, 2 சரி. எனவே, ஆப்பிரிக்காவின் துருவல் நடந்து கொண்டிருந்தது. ஆப்பிரிக்காவிற்கு துருவல் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் காலனித்துவமயமாக்கலில் ஈடுபட்டன, எனவே அவர்கள் ஆப்பிரிக்காவைத் துரத்த முடிவு செய்தனர். எத்தியோப்பியா மற்றும் லைபீரியாவைத் தவிர, அனைத்து ஆபிரிக்க நாடுகளின் எல்லையும் ஐரோப்பாவில் 1885 முதல் 1899 வரை ஐரோப்பாவில் தீர்மானிக்கப்பட்டது. முழு ஆப்பிரிக்க வரைபடமும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையில் துண்டாக்கப்பட்டன. 13 ஐரோப்பிய நாடுகள்; அமெரிக்காவும் ஒட்டோமான் பேரரசும் ஒன்றுகூடி, சுவரில் ஒரு வரைபடத்தை வைத்து, இந்த படம் , இதில்  நீங்கள் இதை எடுக்க முடிவு செய்தீர்கள், இதை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்தன.

பல முறை ஆட்சியாளரைப்…

Read More
கடற்பகுதி வரலாறு புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

கடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்

post-image

Translation credits: Priya Darshini C N

மீண்டும் இந்தியாவில் மிக உயர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரைக் கொண்டிருந்தோம். அவர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ். அவர் ஒரு நில தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் இந்தியாவில் கடல் தொல்பொருளை அறிமுகப்படுத்தியதில் முன்னோடி ஆவார். நமது புராணங்களின் நிலை என்ன, அது எவ்வளவு தூரம் சரியானது என அவர் அறிய விரும்பினார்.

பேராசிரியர் பிபி லால் இங்கே வேலையைச் செய்து கொண்டிருந்தார், அப்பொழுது இவர் நமது புராண துவாரகையின் நிலை என்ன என்பதை கண்டறிய விரும்பினார். பேராசிரியர் சங்கல்யா போன்ற பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நிலப்பரப்பில் அகழ்வாராய்ச்சி செய்தனர், அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தின் பழமை கிமு 1 ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே சென்றது. இது ஒரு பிரச்சினையாக இருந்தது, ஏனெனில் பேராசிரியர் லால் அதை கிமு 1000 க்கு தேதியிட்டார், அது கிட்டத்தட்ட சமகாலமானது, ஆனால் பேராசிரியர் சங்கல்யாவின் தேதியிட்டிருந்ததோ  கிமு 100 மட்டுமே. எனவே  கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளி இருந்தது, பின்னர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ் , “இல்லை, நாம் நேரடியாக கடலில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்” என்று கூறினார். அந்த நேரத்தில் …

Read More
கடற்பகுதி வரலாறு புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

தற்போதைய கிரேக்க நாடு ஏன் பண்டைய கிரேக்கத்தின் நாகரிக தொடர்ச்சி இல்லை?

post-image

Translation credits: Priya Darshini C N

கி.பி 1900 இல் கிரேக்க நாடு இறுதியாக வெளிப்பட்டது. பண்டைய நாகரிகங்களை நாம் நினைவு கூர்ந்தால், கிரேக்கம், எகிப்து தான் நினைவுக்கு வருகிறது, ஆனால் கிரேக்கத்தின் நிலையை நீங்கள் கண்டால், அது முதலில் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக கிரீஸ் கிறிஸ்தவமயமாக்கப்பட்டு அதன் மரபுகளை இழந்தது. அனைத்து கிரேக்க கடவுள்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு பணம் செலுத்துவதால் தடைசெய்யப்பட்டது, அந்த விளையாட்டுகளில் அவர்கள் நிறைய சலுகைகளை வழங்கினர், இதன் காரணமாக கிறிஸ்தவ பேரரசர் தடை செய்ய உத்தரவிட்டார். கோயில்கள் அழிக்கப்பட்டன, மரபுகளை இழந்தன,  இறுதியாக, கிரேக்கம் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது.

எனவே நாகரிக தொடர்ச்சியாக கிரேக்கம் என்று சொல்ல முடியாது. கிரேக்கம் ஏன் மீண்டும் தோன்றியது? ஏனென்றால் ஐரோப்பா 1800 களில் கிரேக்க உரையை மீண்டும் கண்டெடுத்து, இதனால் அவர்கள் கிரேக்க உரையை அரபு மூலம் பெற முடியும். எனவே, அவர்கள் கிரேக்க நாகரிகத்தை மீண்டும் ஸ்தாபிக்க முடிவு செய்தனர், இதனால் அவர்கள் கிரேக்க நாகரிகத்தை அழித்திருந்தாலும், தங்கள் கிரேக்க தோற்றத்தை அவர்கள் உரிமை கோர முடியும். சி கே ராஜுவின் ஒரு சுவாரஸ்யமான…

Read More
இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் இஸ்லாமிய ஆக்ரமிப்பு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

தன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்

post-image

Translation Credits: Geetha Muralidharan.

குருதேவர் சொல்ல தொடங்கினார்,”முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்”. ”எதற்காக குருதேவா” ”ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான் ஆளும் இந்திய நாடு ஏன் மாறக்கூடாது என்று நினைத்தான். அவன், ஹிந்துக்கள் தங்கள் மதத்தை விட்டு மாற, அவர்கள்  மீது ஜெசியா என்ற வரியையும், மற்றும் பல அவமானகரமான நிபந்தனைகளையும் விதித்தான்.

தன் அதிகாரிகளிடம் அவர்கள் தினமும் ஒரு குன்று அளவு பூணூலை கொண்டுவந்து அதன் எடைக்கு சமமான இந்துக்களை மதம் மாற்றியோ அல்லது கொன்றோ காட்ட வேண்டும் என்று ஆணை இட்டான்.பல பேர்கள் கொல்லப்பட்டனர், பல பேர்கள் பயத்தினால் மதம் மாறினார்கள்”. ”அவன் வெற்றி பெற்றானா?” ஆதித்தியா கேட்டான்.”இல்லை, இந்தியாமுழுவதும் பல ஆலயங்கள் இருந்ததால் அவன் கொடூரம்  அவர்களை மிகவும் பயமுறுத்தியது. எங்கு அவன் படைகள் போனாலும் அங்கு…

Read More
உங்களுக்குத் தெரியுமா புராதனவரலாறு பேச்சு துணுக்குகள்

இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?

post-image

இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது? சிந்து-விலிருந்து ஹிந்து-வாக மாறியது. ஸ்பானிஷ் மொழியில் ஹ எழுத்தை போல, இதில் ஹ மறைந்து இண்டஸ் என மருவியது. நான் பார்சிலோனாவில் இருந்தபொழுது ஒரு உணவகத்தின் பெயர் “லோ காமிட ஹிந்து” என இருந்தது. ஆனால் அவர்கள் “இந்து” என உச்சரித்தார்கள். இவ்வகையான குறிப்புகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்து கூட பெறலாம். பல நாடுகளில் இண்டி, இண்டிகா, இந்தியா போன்ற பெயர்களில் அழைப்பார்கள்.

Translation credits: Priya Darshini C N

Read More
இந்து கோயில்களை அவமதித்தல் இஸ்லாமிய ஆக்ரமிப்பு உங்களுக்குத் தெரியுமா பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம்

ஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை? – ஶீஜனஂ உரையாடலஂ

post-image

இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே? இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த இடத்தின் மூலைமுடுக்கெல்லாம் அத்துப்படி.

எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் ஒரு மேல்நாட்டு வெள்ளைக்கார தம்பதியினர் அவர்களின் வழிகாட்டியிடம் விவாதித்துக் கொண்டிருந்தனர். வழிகாட்டி அவர்களிடம்,  “இதுதான் இங்கே இருக்கும் கோவில்களிலேயே பெரியதும் அழகானதும் ஆகும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் தங்கள் கையிலிருந்த புத்தகத்தைப் படித்துவிட்டு,  “இது புதிய கோவிலாகும் . 1939இல் கட்டப்பட்டது” என்று பதிலளித்தனர். வழிகாட்டியிடம் தங்களை தென்னிந்தியாவில் உள்ளது போல பழமையான அழகான கோவில்களுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரினர். வழிகாட்டி, “அந்த மாதிரி கோவில் இங்கு ஒன்றும் இல்லை; வேண்டுமானால் யோக மாயா என்னும் சிறிய கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார். அவர்களும் விடாமல், “டெல்லி இந்துக்கள் நகரம். இங்கே நாங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையான  மசூதிகளை பார்த்தோம்;  ஆனால் அது மாதிரி பழமையான கோவில்கள் இல்லையே” என்றனர். அதற்கு வழிகாட்டி, “ஆமாம் பல நூற்றாண்டுகளாக நாங்கள் பெரிய கோவில் ஒன்று கூட…

Read More
இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் இஸ்லாமிய ஆக்ரமிப்பு காஷ்மீரம் பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம்

காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

post-image

நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினையின்  விதையை  எப்படி  கண்டு கொண்டேன் என்று  புரியும்.

இது  என்ன தெரியுமா ? இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.    முகாம்களுக்கு சென்று  அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க  முயற்சி செய்து கொண்டிருந்தோம்.   அங்கு பல முகாம்கள் இருந்ததால்  வேலைப்பளுவை  பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும் அறிகுறிகளை  எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.   பெரும்பான்மையானவர்களுக்கு  தூக்கமே வருவதில்லை.   பலருக்கு  கொடும் கனவுகள் வந்தன.  இதைப்பற்றி அவர்களுடன் பேசியும்  ஆறுதல் கூறியும் வந்தோம்.  என்னென்ன பயிற்சிகள் இத்தகைய அறிகுறிகளை குறைக்க உதவும்  என்பதையும் சொல்லிக்கொடுத்தோம்.

ஒரு நாள் முகாமிற்கு வெளியே   காஷ்மீரி உடை அணிந்த  ஒரு வயதானவரை  பார்த்தோம். பார்ப்பதற்கு கண்ணியமாக  தெரிந்தார். அவர் எங்களை அணுகி  “நீங்கள் ஏன் இங்கு  வருகிறீர்கள்?”  என்று வினவினார்.   நான்  சொன்னேன் “நாங்கள் இங்கு வருவது   இங்குள்ள  காஷ்மீரிகளின் மன உளைச்சலுக்கு முடிந்த உதவியை செய்வதற்குத்தான்” என்று . அவர் சிரித்தார்.  பின்  என்னை  கூர்ந்து நோக்கி ” உங்களுக்கு  நாங்கள் படும் மனத் துயரம் என்ன என்று புரியுமா?”  என்று கேட்டார்.  நான் எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன் “ இவர் என்ன சொல்ல வருகிறார்?  இவர் இந்த உரையாடலை எத்திசையில் கொண்டு செல்ல  நினைக்கிறாரோ  அது எனக்கு ஏற்புடையதாக இல்லை “. அதனால் அவரிடம்…

Read More
இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் உங்களுக்குத் தெரியுமா சிந்துசரஸ்வதி நாகரிகம் புராதனவரலாறு பேச்சு துணுக்குகள்

வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்

post-image

 

ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார்.

வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம் இருந்துள்ளது. குரூ, கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்துள்ளது. இதற்கு கிழக்கே கங்கையின் மறுகரையில் பாஞ்சாலம் அமைந்திருந்தது. மற்றும் வடக்கே சிரிஞ்சயமும் தெற்க்கே மத்ஸ்யமும் அமைந்துள்ளது.  காந்தாரம், கைகேயம், மத்ரதேசம் வட ஜனபதாக்கள் மற்றும்  கோசலை, விதேகம், காசி கிழக்கு ஜனபதாக்கள் ஆகும்.

வெவ்வேறு பிராந்தியங்களுக்குச் செல்வதற்கான சில நெறிமுறைகளை விவரிக்கும் போது சிந்து, சௌவிர, சௌராஷ்டிர, அநார்த்த, அவந்தி, விதர்ப, மகத மற்றும் அங்க தேசங்களை கிருஷ்ண யஜுர்வேதத்தின் பௌதாயன சூத்திரம் குறிப்பிடுகிறது. இப்பகுதிகளை ‘சங்கீர்ணயோனையா’ அதாவது எல்லை ஜனபதாக்கள் என  பௌதாயனதர்ம சூத்திரம் கூறுகிறது.

வேதங்கள் ஆர்யவர்த்ததை தாண்டி இருக்கும் ஜனபதாக்களையும் விவரிக்கின்றன. தொலைதூரப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதற்கான நெறிமுறைகளை விவரிக்கும் போது, ​​ஆராட்ட, காரஷ்கர, புண்டரம், சௌவீரம், பங்கா மற்றும் கலிங்கத்தையும் பௌதாயனதர்ம சூத்திரம் கூறுகிறது. இவற்றில் ஆரட்டம் பற்றி பொதுவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆரட்டம் என்பது என்ன, எங்கேஇருக்கிறது?…

Read More
%d bloggers like this: